M.O.H. ஃபாரூக் மரைக்காயர் வஃபாத்து

Posted on January 27, 2012 by

சவுதி அரேபியாவுக்கான முன்னாள் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் இந்திய நேரப்படி 26.01.2012 இரவு 9:15க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்துவிட்டார்கள்.   புதுவையின் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்த ஃபரூக்!புதுவை அரசியலில் தனி ஆளுமை செலுத்தி 74-வயதில் உடல் நலக்குறைவால் காலமான ஃபரூக் மரைக்காயரின் உடல் இன்று (27-01-2012) அடக்கம் செய்யப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் ஃப்ரூக் என்றதும் இரண்டு தலைவர்கள் சட்டென நினைவுக்கு வருவர். ஒருவர் புதுவையின் [...]

Continue Reading

துபை மிலாதுந் நபி கேள்வி-பதில் போட்டி

Posted on January 21, 2012 by

துபையில் ஆன்மீக பணிசெய்யும் தமிழர்களின் ஏகத்துவ மெஞ்ஞான சபை, முஹம்மது நபி (ஸல்) அவா்களின் மீலாது விழாவை சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது.  அதன் ஒருபகுதியாக ஆன்லைன் கேள்வி-பதில் போட்டியை அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டியில் கலந்து கொள்ள கடைசி தேதி 05-02-2012 http://emsabai.blogspot.com/2012/01/2012.html   https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dENrVW9aN1Rnb2t4dVFBMVUzcWc1akE6MQ

Continue Reading

குடியரசு தின வாழ்த்துக்கள். எல்லோரும் கொண்டாடுவோம்.!!.

Posted on January 26, 2012 by

இந்தியாவின் 63வது குடியரசு தினம் 26/01/2012 அன்று கொண்டாடப் படுகின்றது. உங்கள் அனைவருக்கும் வி.களத்தூர்.காம் சார்பில் குடியரசு தின வாழ்த்துக்கள். இது நம்நாடு!. நம் தேசம். நாம் இந்தியர்கள். நம் முன்னோர்கள் இதற்காக செய்த தியாகங்களும் சிந்திய ரத்தங்களும் கொஞ்சமல்ல. ஆனால் அதற்கான பலனை அவர்களின் வாரிசுகளான நாம் அனுபவிக்கின்றோமா என்றால் இல்லை என்று எனக்கு முன்பே நீங்கள் கூறிவிடுவீர்கள். ஏனெனில் வெண்ணை திண்டவன் ஒருவன், விரல் சூப்புபவன் வேறொருவன். இது தான் நமது இன்றைய நிலை. [...]

Continue Reading

முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை உயர்நீதிமன்றம் !

Posted on January 26, 2012 by

ஈரோடு அவந்தியாபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு கிரிதரன்(வயது 4) என்ற மகன் உள்ளான். கடந்த 2008- ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதன்பின்பு மாலாதிருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தன் மகன் கிரிதரனை, திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் ஷேக் தாவூது என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் அவர் செலுத்தி வந்தார். இந் நிலையில் தன் மகனை [...]

Continue Reading

மிரட்டும் பணவீக்கம்…! மீளுமா தேசம்?

Posted on January 26, 2012 by

நாட்டின் பொருளதாரம் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு நிரந்தரமான ஒரு வருமானம் இருக்கிறது என்று யோசிப்பவரா நீங்கள்? உங்கள் பையில் 100 ரூபாய் இருந்து,நாளை ரூபாயின் மதிப்பு 1 குறைந்தால் உங்கள் பையில் இருப்பது 99 ரூபாயாகத்தான் இருக்கும்.அரசு நேரில் வந்து அவரவர் பையில் இருந்து 100 ரூபாய் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பணவீக்கத்தைக் காரணம் காட்டி பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் போதும்;ஏறும் விலையேற்றத்தை ஈடுசெய்ய உங்கள் பைகளை நீங்களே காலி செய்யத்தான் [...]

Continue Reading

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நிறுத்தாவிட்டால் இந்தியாவை புறக்கணிப்போம். அயர்லாந்து எச்சரிக்கை !

Posted on January 25, 2012 by

அயர்லாந்தைச் சேர்ந்த விலங்கு உரிமைகள் அமைப்பு ஒன்று, தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை எதிர்த்து, பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு குறித்து, விலங்குகள் நல அமைப்பான, “பீட்டா’ தொடுத்த வழக்கில், மதுரை ஐகோர்ட் அளித்த இடைக்கால தீர்ப்பின்படி, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த, “விலங்கு உரிமைகள் நடவடிக்கை அமைப்பு’ (ஏ.ஆர்.ஏ.என்.,), மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோந்த் சகாய்க்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது: விலங்குகளை மதிப்புடன் நடத்துவதில், இந்தியா [...]

Continue Reading

வி.களத்தூரில் ஊராட்சி மன்றம் கிராம சபை கூட்டம்

Posted on January 25, 2012 by

Continue Reading

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!

Posted on January 24, 2012 by

கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே. கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும். இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும். ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது என்றால் உங்களால் [...]

Continue Reading

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

Posted on January 24, 2012 by

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், [...]

Continue Reading

இலவச எஞ்சினியரிங் படிப்பு..! முஸ்லிம் மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வழிமுறை..!!

Posted on January 23, 2012 by

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஒரு வேளை இச்செய்தி (இப்போதைக்கு) உங்களுக்கு பயன் தராவிட்டாலும், சமுதாய சொந்தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பயன் தரலாம். எனவே காலதாமதம் செய்யாமல் விரைவாக தேவையானவர்களுக்கு கிடைக்கும்படி (பார்வேட்) செய்யுங்கள்.   பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். ஆனால் சென்ற [...]

Continue Reading

நாட்டை விட்டு வெளியேறுங்கள் தப்லிக் ஜமாத்திற்கு இலங்கை அரசு அதிரடி உத்தரவு !

Posted on January 23, 2012 by

இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர். வியாழக்கிழமை தலைமையகம் வந்த காவல்துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு உள்ளிட்ட 161 நாடுகளிலிருந்து [...]

Continue Reading

வி.களத்தூர் கைக்காட்டி விபத்தில் திருமாந்துரையை சேர்ந்த வாலிபர் பலி !

Posted on January 22, 2012 by

21-01-2012 நேற்று மதியம் 12:30 மணி அளவில் வி.களத்தூர் கைக்காட்டில்  NH 45 சென்னை to திருச்சி சாலையில் பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் வந்தவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார் இவர் திருமாந்துரையை சேர்ந்தவர், மற்றவர் உயிர் கவலைக்கடமாக மருத்துவமனையில் உள்ளார். காரில் வந்தவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள் குறிப்பாக காரில் இருந்த ஒரு வயது குழந்தை எந்தவித காயமின்றி உள்ளது.  விபத்தை நேரில் பார்த்த நமது ஊர் மக்கள் காரில் உள்ளவர்களைக் [...]

Continue Reading

முஸ்லிம்கள் தொழும் பள்ளிவாசலில் மனித மலத்தை பூசிய கயவர்கள் !

Posted on January 21, 2012 by

மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மது‍ரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். நெல், வாழை, தென்னை உள்பட பயிர்கள் வைகை ஆற்றின் கரையில் பயிரிடப்பட்டு உள்ளன. இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக [...]

Continue Reading

அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம்,உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

Posted on January 21, 2012 by

அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்” என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது “அல்லாஹ் கே நாம் பர்”(அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் [...]

Continue Reading

வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸ் கட்டுமான பணிகள் !

Posted on January 19, 2012 by

Photos : P.Abdul Kadar  B.E.,

Continue Reading

இறுதிக்கட்டத்தில் பாலம்

Posted on January 18, 2012 by

            Photos : P.Abdul Kadar  B.E.,  

Continue Reading